பிராத்தனை நமக்காக மட்டுமல்லாது பிறரின் பிரச்சனைகள் தீர்க்கப்படவும் பிரார்த்தனை செய்யப்படும். உங்களின்பிரச்சனைகளை சுருக்கமாக எழுதி அனுப்புங்கள். அவைகளை இப்பக்கத்தில் வெளியிடுவோம். சீரடி சாய் பக்தர்கள் மட்டுமின்றி இந்த இணைய தளத்தை பார்வையிடும் அனைவரும் பிரார்த்திப்பார்கள். கோரிக்கை நியாயமாக இருந்தால்பாபாவால் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்கப்படும்.